Thursday, March 19, 2009

திரும்பவும் வந்துடோம்ல...

கடந்த வாரத்துல ஒரு நாலு நாளைக்கு சாப்பிட முடியுல.. தூங்க முடியுல ... எல்லோர்கிட்டயும் கோப படுறேன்,... என்ன ஆச்சி எனக்கு? எப்போவும் அந்த விஷயத்த பத்தி யோசிச்சிக்கிட்டு இருந்தா பொழப்ப பாக்க வேணாமா? எனக்கு மட்டும் ஏன் இப்டி நடக்குதுன்னு அடிக்கடி கேள்வி கேட்டுப்பேன்... மத்தவங்களுக்கு எல்லாம் நல்லா தானா நடக்குது அது எனக்கும் நடக்கணும்னு நெனகறது தபா? அப்பறம் ஏன் நடக்க மாட்டுது...?

யாரு கிட்டயாவது கேக்கலாமா? தப்பா நெனசிடா ? (இல்ல இவனுக்கு ஒன்னுமே தெரியலனு நெனசிபாங்களோ ) வேணாம்.. யாரு கிட்டயும் கேக்க வேணாம்.. என்ன காரணம்னு பார்க்கலாம்..

ஐயோ... என்னத்த பார்த்தும் ஒன்னும் புரிய மாட்டுது... சரி கேட்ருவோம்... ஆனா யாருகிட்ட கேக்குறது..?அப்படி யாரு இதுக்கு முக்கியத்துவம் குடுத்து சொல்ல போறாங்க ?

அட சொன்னாங்கல... எனக்கும் பதில் சொன்னாங்கல ... இப்போ தெளிவாய்டோம்ல...

அடங்கொய்யால வந்துடாண்டானு நீங்க கட்டைய கைல எடுக்குறது தெரியுது அடி வாங்குறதுக்கு முன்னாடி சொல்லிடுறேன்...
மேட்டர் இதாங்க...
ஒருவாரமா என்னோட நியூ போஸ்ட்ஸ் எதுவுமே பாலோயர்ஸ் பேஜ் ல அப்டேட் ஆகல ... யாருகிட்ட கேக்கலாம்னு யோசிச்சி... யோசிச்சி... அப்பறம் கேட்டேன்... பதில் வந்துடிச்சி... நெட் வொர்க் ப்ராப்ளம்
இப்போ சரி ஆகிடுச்சி... திரும்பவும் வந்துடோம்ல...
(நன்றி ஹாலிவுட் பாலா அண்ணா)

9 comments:

வினோத் கெளதம் said...

Welcome Back.

Anonymous said...

followers badgela update aagumnudhaan nenachu naaanum post type panrein... namma nenaikuradhu onnu.. blogger ninaikuradhu onnu saara..

kishore said...

its all about network problem chriz...now its clear. thanks for coming

வினோத் கெளதம் said...

Ntng HpNd iN mY bloG d SAmE oLd sTorY.

kishore said...

try again delete kishorejayaraj.blogspot.com

வினோத் கெளதம் said...

K. cHECK TIs onE.
http://thozhilnutpam.blogspot.com

priya said...

yes... andha problem ku unga chinna brain ku work kuduthu... romba yoshichungala..........

kishore said...

உங்க வருகைக்கு நன்றி பிரியா.. எனக்கு வாழ்கைல பிடிக்காத விஷயம் ரெண்டு... ஒன்னு யாசிக்கிறது... இன்னொன்னு யோசிக்கிறது..

Anonymous said...

KASHTAMDA SAAMMI